என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பாஜக செய்தி தொடர்பாளர்
நீங்கள் தேடியது "பாஜக செய்தி தொடர்பாளர்"
- மது விற்பனையில் ஊழல், மணல் கடத்தல் மற்றும் பல பிரச்னைகள் அப்பட்டமாக நடக்கிறது.
- பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை பெரிய அளவில் திருப்பி அனுப்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
திருப்பதி:
ஆந்திர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சதினேனி யாமினி சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி.விஜயசாய் ரெட்டிக்கு எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் புரந்தேஸ்வரியை விமர்சிக்க தார்மீக உரிமை இல்லை.
விஜய சாய் ரெட்டி மற்றும் முதல் மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளில் நிரபராதிகள் என்பது நிரூபிக்கப்படவில்லை.
மது விற்பனையில் ஊழல், மணல் கடத்தல் மற்றும் பல பிரச்னைகள் அப்பட்டமாக நடக்கிறது.
பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை பெரிய அளவில் திருப்பி அனுப்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெகன் மோகன் ரெட்டி 2019 தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை அளித்தார், ஆனால் அவற்றை நிறைவேற்றத் தவறிவிட்டார். புரந்தேஸ்வரியை கேலி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா, மகாகாளேஸ்வரர் கோவிலுக்கு சென்ற ராகுல் காந்தியின் கோத்திரம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். #SambitPatra #MahakaleshwarTemple #RahulGandhi #BJP #Congress
போபால்:
இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதியில்லாத சோம்நாத் கோயிலுக்கு கடந்த ஆண்டு ராகுல் காந்தி சென்றபோது, அவர் பூணூல் அணிந்த சிவபக்தர் என விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
அப்போது, சோம்நாத் கோயிலுக்கு ராகுல் சென்றதை நினைவுகூர்ந்த சம்பித் பத்ரா, ராகுல் பூணூல் அணிந்திருக்கிறார் என்றால் அவரது கோத்திரம் என்ன? என்றும், அவர் அணிந்திருக்கும் பூணூல் என்ன வகை? என்றும் கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பியுள்ளார். #SambitPatra #MahakaleshwarTemple #RahulGandhi #BJP #Congress
இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதியில்லாத சோம்நாத் கோயிலுக்கு கடந்த ஆண்டு ராகுல் காந்தி சென்றபோது, அவர் பூணூல் அணிந்த சிவபக்தர் என விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
தற்போது மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்காக அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த ராகுல் காந்தி உஜ்ஜயினியில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். இதை இந்தூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியின்போது பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா சுட்டிக்காட்டினார்.
அப்போது, சோம்நாத் கோயிலுக்கு ராகுல் சென்றதை நினைவுகூர்ந்த சம்பித் பத்ரா, ராகுல் பூணூல் அணிந்திருக்கிறார் என்றால் அவரது கோத்திரம் என்ன? என்றும், அவர் அணிந்திருக்கும் பூணூல் என்ன வகை? என்றும் கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பியுள்ளார். #SambitPatra #MahakaleshwarTemple #RahulGandhi #BJP #Congress
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X